இந்தியா
விவசாய நாடு
தியாகிகளின் ரத்தத்தில்
பூரிப்பாய் விவசாயம்
ஊழல் உரமாகிறது
இருப்பினும்
பூரிப்பிற்கு குறைவில்லை
கவலை வேண்டாம்
விஷத்திலிருந்து நோய் முறிக்கும்
மருந்து கண்டதுபோல
விடிவு வரும்... எதற்கும்.....
நம் பூரிப்புமாறாமல்
வரும் காலத்தை கொண்டாடுவோம்
இந்த புத்தாண்டையும் சேர்த்து ..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment