வாசல் கவிதை அமைப்பின் வலைத்தளம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
திங்களின் முதல் ஞாயிறு எங்களின் கவி ஞாயிறு: காலையில் கூடுவோம் கவிதைகள் பாடுவோம்

Monday, January 3, 2011

கவிஞர்.இரா.கணேஷ்

இந்தியா
விவசாய நாடு
தியாகிகளின் ரத்தத்தில்
பூரிப்பாய் விவசாயம்

ஊழல் உரமாகிறது

இருப்பினும்
பூரிப்பிற்கு குறைவில்லை
கவலை வேண்டாம்

விஷத்திலிருந்து நோய் முறிக்கும்
மருந்து கண்டதுபோல
விடிவு வரும்...  எதற்கும்.....

நம் பூரிப்புமாறாமல்
வரும் காலத்தை கொண்டாடுவோம்
இந்த புத்தாண்டையும் சேர்த்து ..

No comments:

Post a Comment