வாசல் கவிதை அமைப்பின் வலைத்தளம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
திங்களின் முதல் ஞாயிறு எங்களின் கவி ஞாயிறு: காலையில் கூடுவோம் கவிதைகள் பாடுவோம்

Monday, June 13, 2011

நூல் வெளியீட்டு விழா-வாணிதாசன் கவிதைகள்

கவிஞர் வாணிராஜன் கவிதைகள் நூல் வெளீயீட்டு விழா 12/06/2011 வாசல் நிகழ்வில் நடந்தேரியது.முத்தமிழ்க் கவிஞர் முனைவர்.ஆலந்தூர்.கோ.பொன்னுரங்கம் அவர்கள் வெளியிட,புழுதிவக்கம் தமிழ் இலக்கிய மன்றத்தின் அமைப்பாளர் திரு.த.மகராசன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

No comments:

Post a Comment