வாசல் கவிதை அமைப்பின் வலைத்தளம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
திங்களின் முதல் ஞாயிறு எங்களின் கவி ஞாயிறு: காலையில் கூடுவோம் கவிதைகள் பாடுவோம்

Friday, March 11, 2011

FRIDAY, MARCH 11, 2011

செல்வன் மிருதுன் மணிகண்ட பிரபு


 வாழும் வாழ்வே வரலாறு 

கல்வி நமக்கு கண்ணாகும் 
கற்பவை அனைத்தும் பொன்னாகும் 
கற்றவர் வழியில் நடந்தால் 
பெற்றவர் மனமே நலமாகும் : 

மண்ணில் தானே போன்னுமிருக்கு !
விண்ணை தொடும் ஆற்றல் நம்மிலிருக்கு! 
பொன்னும் பொருளும் பெருமை தரும் 
பொறுமை நமக்கு புகழை தரும் 

அன்னைக்கு உண்டு மன்னிக்கும் மனம் ,
தமிழ் சொல்லுக்கு உண்டு இனிக்கும் குணம் ,
தட்டி கேட்கின்ற  உரிமை வேண்டும் 
மூத்தோரை மதிக்கவும் வேண்டும்

தேடலிருந்தால் தெழிவு வரும் , 
திறமை இருந்தால் உலகே வரும் , 
இயக்கம் அனைத்தும் நாமானால் 
இனிக்கும் வாழ்வே நமக்காகும்! 

                        ஏன் ?

வங்க  கடல் வழிவிட்டு ஒதுங்கிவிடும் 
வனும் இறங்கி வந்து நம்மை வாழ்த்திவிடும்
நாம் வாழும் வாழ்வே வளமாகும் வரலாறு ஆகும் .

No comments:

Post a Comment