குறள் எடு குரல் கொடு
அறிவை பெற்றிட குறளை படித்திடு
அழிக்க முடியா செல்வமிது
அடிகள் அனைத்தும் வெற்றிப்படிகள் தமிழன்
மடியில் விழுந்த முக்கனிகள்
நிலையாய் அறிவை பெருக்கிட நாளும்
குறளை நீயும் படித்திடு
மலையாய் புகழை ஆக்கிவிடும் வாழ்வு
மலரும், இன்பம் பெருகிவிடும்
குறளை அறிந்து வாழ்ந்தால் உலகில்
குறைகள் ஏதும் நமக்கில்லை !
வள்ளுவன் வழியில் நடப்போம் ,கொண்ட
கொள்கை தனிலே சிறப்போம் .
அறிவை பெற்றிட குறளை படித்திடு
அழிக்க முடியா செல்வமிது
அடிகள் அனைத்தும் வெற்றிப்படிகள் தமிழன்
மடியில் விழுந்த முக்கனிகள்
நிலையாய் அறிவை பெருக்கிட நாளும்
குறளை நீயும் படித்திடு
மலையாய் புகழை ஆக்கிவிடும் வாழ்வு
மலரும், இன்பம் பெருகிவிடும்
குறளை அறிந்து வாழ்ந்தால் உலகில்
குறைகள் ஏதும் நமக்கில்லை !
வள்ளுவன் வழியில் நடப்போம் ,கொண்ட
கொள்கை தனிலே சிறப்போம் .
No comments:
Post a Comment