வாசல் கவிதை அமைப்பின் வலைத்தளம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
திங்களின் முதல் ஞாயிறு எங்களின் கவி ஞாயிறு: காலையில் கூடுவோம் கவிதைகள் பாடுவோம்

Sunday, September 4, 2011

கௌசிகா-



பாடங்கள் நடத்துவோரைப் பாடுங்கள்

ஓய்வு பெற்ற பின்னரும்
உயிருள்ள ஒரே பணி.

எலும்பு, தசைகளை உணர்வுகளாய்
மாற்றும் பணி.

ஏணியாய் சாய்ந்து நின்று
ஏற்றங்கள் தொலைத்த பணி

பக்தி, பாசம், பண்பு
இம் மூன்றின் இலக்கணம்
என் ஆசான்
அவர் புகழ் பாடுவோம்
அவர் திரு நாளிலே.