Tuesday, September 20, 2011
Monday, September 12, 2011
Wednesday, September 7, 2011
Sunday, September 4, 2011
கௌசிகா-
பாடங்கள் நடத்துவோரைப் பாடுங்கள்
ஓய்வு பெற்ற பின்னரும்
உயிருள்ள ஒரே பணி.
எலும்பு, தசைகளை உணர்வுகளாய்
மாற்றும் பணி.
ஏணியாய் சாய்ந்து நின்று
ஏற்றங்கள் தொலைத்த பணி
பக்தி, பாசம், பண்பு
இம் மூன்றின் இலக்கணம்
என் ஆசான்
அவர் புகழ் பாடுவோம்
அவர் திரு நாளிலே.
Subscribe to:
Posts (Atom)