வாசல் கவிதை அமைப்பின் வலைத்தளம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
திங்களின் முதல் ஞாயிறு எங்களின் கவி ஞாயிறு: காலையில் கூடுவோம் கவிதைகள் பாடுவோம்

Monday, September 3, 2012

கவிஞா; குத்தாலம். சே.மஹஜன்

பாரதியாh; நம்மிடையே இல்லையென்றுசொன்னாலும்
பாரதியைக்காலனன்;று கூட்டித்தான் சென்றாலும்
பாரதியின் படைப்புக்கள் நானிலத்தில் பரவிடவே
பாரதியின் கவிதைகள் காலத்தையும் வென்றிடுதே

வள்ளுவனும் கம்பனும் வாழ்ந்த இத்திருநாட்டில்
வற்றாத ஜீவநதியாம் கவிதையெனும் புனிதநதி
வளா;ந்திடுதேநன்றாய்நானிலத்தில் புகுந்திடுதே
வளா;த்திடுதேநற்றமிழைநலிந்தோரைகாத்திடுதே

கண்ணதாசன் கருத்துக்கள் கலையுலகைகவா;ந்திட
கண்ணிமைக்கும் நேரத்தில் கவிதைபலபுனைந்திட
வண்ணமதாய் ஆற்றியஅரும்பெரும்தமிழ்த்தொண்டு; நம்
கண்முன்னேகவியரசுஅடைமொழியைப்பெற்றாரோ?

முத்தமிழின் வித்தகராம் கவியுலகின் பித்தகராம்
முத்தமிழில் கவிதைகள் இன்றும்பலபுனைபவராம்
முதல்வராகஆவதற்கேகவிதைதான் உதவியதாம்
முன்னின்றுநினைத்திட்டாh; அவரதம்கவிதையினை.

செப்டம்பர் அழைப்பிதழ்


வாசல் வசந்தப்பிரியன் கவிதை


மிருதுன் மணிகண்டப்பிரபு