Saturday, November 24, 2012
Friday, October 19, 2012
Monday, October 1, 2012
Monday, September 3, 2012
கவிஞா; குத்தாலம். சே.மஹஜன்
பாரதியாh; நம்மிடையே இல்லையென்றுசொன்னாலும்
பாரதியைக்காலனன்;று கூட்டித்தான் சென்றாலும்
பாரதியின் படைப்புக்கள் நானிலத்தில் பரவிடவே
பாரதியின் கவிதைகள் காலத்தையும் வென்றிடுதே
வள்ளுவனும் கம்பனும் வாழ்ந்த இத்திருநாட்டில்
வற்றாத ஜீவநதியாம் கவிதையெனும் புனிதநதி
வளா;ந்திடுதேநன்றாய்நானிலத்தில் புகுந்திடுதே
வளா;த்திடுதேநற்றமிழைநலிந்தோரைகாத்திடுதே
கண்ணதாசன் கருத்துக்கள் கலையுலகைகவா;ந்திட
கண்ணிமைக்கும் நேரத்தில் கவிதைபலபுனைந்திட
வண்ணமதாய் ஆற்றியஅரும்பெரும்தமிழ்த்தொண்டு; நம்
கண்முன்னேகவியரசுஅடைமொழியைப்பெற்றாரோ?
முத்தமிழின் வித்தகராம் கவியுலகின் பித்தகராம்
முத்தமிழில் கவிதைகள் இன்றும்பலபுனைபவராம்
முதல்வராகஆவதற்கேகவிதைதான் உதவியதாம்
முன்னின்றுநினைத்திட்டாh; அவரதம்கவிதையினை.
பாரதியைக்காலனன்;று கூட்டித்தான் சென்றாலும்
பாரதியின் படைப்புக்கள் நானிலத்தில் பரவிடவே
பாரதியின் கவிதைகள் காலத்தையும் வென்றிடுதே
வள்ளுவனும் கம்பனும் வாழ்ந்த இத்திருநாட்டில்
வற்றாத ஜீவநதியாம் கவிதையெனும் புனிதநதி
வளா;ந்திடுதேநன்றாய்நானிலத்தில் புகுந்திடுதே
வளா;த்திடுதேநற்றமிழைநலிந்தோரைகாத்திடுதே
கண்ணதாசன் கருத்துக்கள் கலையுலகைகவா;ந்திட
கண்ணிமைக்கும் நேரத்தில் கவிதைபலபுனைந்திட
வண்ணமதாய் ஆற்றியஅரும்பெரும்தமிழ்த்தொண்டு; நம்
கண்முன்னேகவியரசுஅடைமொழியைப்பெற்றாரோ?
முத்தமிழின் வித்தகராம் கவியுலகின் பித்தகராம்
முத்தமிழில் கவிதைகள் இன்றும்பலபுனைபவராம்
முதல்வராகஆவதற்கேகவிதைதான் உதவியதாம்
முன்னின்றுநினைத்திட்டாh; அவரதம்கவிதையினை.
Monday, July 30, 2012
Wednesday, June 27, 2012
Tuesday, June 19, 2012
Tuesday, May 22, 2012
Saturday, April 28, 2012
Subscribe to:
Posts (Atom)